Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி தொகுதியை என். ஆர். காங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (19:36 IST)
மக்களவை தேர்தலில் அதிமுக - என்.ஆர் கங்கிரஸ் சார்பில் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த ஒரு தொகுதி புதுச்சேரியாகும்.இது குறித்த ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்தாகியுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ,என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 
ஏற்கனவே பாமக, பாஜக ஆகிய கட்சிகள் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸு கட்சியும்  இணைந்துள்ளது.
 
தற்போது கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்கள் மெகா கூட்டணியின் குறித்து  மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments