Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (20:17 IST)
சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்:
சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக எழும்பூர், வேப்பேரி, பூவிருந்தவல்லி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும், கனமழை காரணமாக சென்னையில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவ்ந்துள்ளது.
 
மேலும் சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் அதிகம் தேங்கியுள்ளதால் அலுவலகங்களை விட்டு வீடு செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது என்பதால் இன்னும் ஒருசில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments