Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 3 வரை ஊரடங்கை நீட்டித்த புதுச்சேரி!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (11:28 IST)
புதுச்சேரி கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது புதிய அரசுத் துறை செயலர் அசோக்குமார்  நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மே 3 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments