Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியை அடுத்து தமிழ் மொழியில் மருத்துவ கல்வி: கவர்னர் நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (19:02 IST)
சமீபத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவ கல்வியை படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த நிலையில் புதுவையில் தமிழ் மொழியில் மருத்துவ படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தாய்மொழியில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் புரிந்து கொண்டு படிப்பார்கள் என்றும் அதன் காரணமாக அவர்கள் மிகச் சிறந்த மருத்துவராக வாய்ப்பு உள்ளது என்றும் ஏற்கனவே வல்லுநர்கள் கூறியுள்ளனர்
 
புதுவையை அடுத்த தமிழகத்திலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments