Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (18:37 IST)
தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார் 
 
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் விமான போக்குவரத்து துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் உங்களது மாநிலங்களில் விமான போக்குவரத்து வசதியை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மத்திய அமைச்சரின் இந்த வேண்டுகோளை ஏற்று தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் விமான எரிபொருளுக்கான வாட் வரியை குறைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments