Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா?

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (15:28 IST)
கொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழை காரணமாக மறுபடியும் அடிக்கடி விடுமுறை அளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்தும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்தும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது பருவமழைக் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10 முதல் 12  ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் பொதுத் தேர்வு நடத்தாமல் மே மாதத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments