Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் பி.டி. பீரியட் தொடங்க அனுமதி: மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (17:11 IST)
பள்ளிகளில் பி.டி. பீரியட் தொடங்க அனுமதி: மாணவர்கள் மகிழ்ச்சி!
பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பி.டி. பீரியடு தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
பள்ளிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்பயிற்சி பாடத்திட்டம் என்று கூறப்படும் பிடி பீரியட் நிறுத்தப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் உடற்பயிற்சி பாடத் திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது
 
ஆனால் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவிருப்பதால் பிடி பீரியட் அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments