மர்ம உறுப்பை அறுத்த சைக்கோ கொலைகாரன் கைது – மானாமதுரையில் மடக்கிய போலிஸ் !

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (10:56 IST)
வட சென்னையில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த சைக்கோ கொலைகாரன் முனுசாமி மானாமதுரையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக போதையில் விழுந்து கிடக்கும் நபர்களை குறி வைத்து மர்ம உறுப்புகளை அறுத்து வந்த சைக்கோ கொலைகாரன் முனுசாமி இன்று போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாதவரம் பகுதி ரெட்டேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் போதையில் படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை சைக்கோ கொலையாளியின் புகைப்படம் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகியது. அடுத்த இரண்டு நாட்களில் ரெட்டேரி மேம்பாலம் அருகே போதையில் படுத்திருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பை துண்டித்தது வட சென்னை மக்களை அச்சத்திற்குள்ளாக்கியது.

இதையடுத்து அவரை போலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காலை மானாமதுரை ரயில் நிலையம் அருகில் வைத்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments