Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம உறுப்பை அறுத்த சைக்கோ கொலைகாரன் கைது – மானாமதுரையில் மடக்கிய போலிஸ் !

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (10:56 IST)
வட சென்னையில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த சைக்கோ கொலைகாரன் முனுசாமி மானாமதுரையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக போதையில் விழுந்து கிடக்கும் நபர்களை குறி வைத்து மர்ம உறுப்புகளை அறுத்து வந்த சைக்கோ கொலைகாரன் முனுசாமி இன்று போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாதவரம் பகுதி ரெட்டேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் போதையில் படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை சைக்கோ கொலையாளியின் புகைப்படம் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகியது. அடுத்த இரண்டு நாட்களில் ரெட்டேரி மேம்பாலம் அருகே போதையில் படுத்திருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பை துண்டித்தது வட சென்னை மக்களை அச்சத்திற்குள்ளாக்கியது.

இதையடுத்து அவரை போலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காலை மானாமதுரை ரயில் நிலையம் அருகில் வைத்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments