220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்? புதிய பாடப்பிரிவுகளுக்கு AICTE அனுமதி மறுப்பு

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (19:06 IST)
மாணவர் சேர்க்கை 50 சதவீதம் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் புதிய
பாடப்பிரிவுககள் தொடங்கப்படாது என  அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் நாட்டில் உள்ள 200  பொறியியல் கல்லூரிகள் வரும் கல்லியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

50%  மாணவர்களை விட குறைவான மாணவர்களைக்கொண்டுள்ள 220 பொறியியல் கல்லூரிகள் Al(artificial intelligence, ,Ml( mechanical learning)  உள்ளிட்ட பாடப்பிரிவுகளை அறிமுகம்  செய்ய AICTE அனுமதி மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை நம்பாதீங்க!.. ஓடிப்போய்விடுவார்!. முன்னாள் மேனேஜர் ஆவேசம்!...

விஜய்க்கு ஓட்டு போடுன்னு சொல்லி அடிச்சாங்க!.. திமுக கட்சியினரை வைத்து நாடகமா?..

2% மட்டுமே வித்தியாசம்.. திமுக 32%, தவெக 30%, அதிமுக 28%.. இன்னும் 2 மாதத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு..!

அதிமுகவும் கைவிட்டது.. திமுகவும் கைவிட்டது.. நட்டாற்றில் நிற்கும் ராமதாஸ், பிரேமல்தா?

50 சீட், ஒரு துணை முதல்வர், 6 அமைச்சர்கள்.. காங்கிரசுக்கு தவெக கொடுத்த கடைசி வாய்ப்பு.. ராகுல் சுதாரிப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments