கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி! – விருப்பமனு அளித்த கார்த்திக் சிதம்பரம்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (15:35 IST)
கன்னியாக்குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி பெயரில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளது. முன்னதாக அங்கு காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் பதவி வகித்து வந்த நிலையில் மீண்டும் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்திக் சிதம்பரம் விருப்ப மனு அளித்துள்ளார். அதேசமயம் மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்தும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தி தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளது இதுவே முதன்முறை என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments