Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகாத மாநிலங்கள்

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (15:10 IST)
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என இந்தியச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிஷா, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், அசாம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உட்பட 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா உயிரிழப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகவில்லை.
 
இருப்பினும் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 17, 407 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 85.51 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments