சென்னை தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது: முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (15:03 IST)
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது என  முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தமிழகத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்றும், அடுத்ததாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது என்றும்,  தனியார் வருகையால் இஸ்ரோ வளர்ச்சி பாதிக்காது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது என்றும்,  இன்னும் 400 ஏக்கர் நிலம் வரும் நவம்பர் மதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளது என்றும், அதன்பின் கட்டுமான  பணிகள் 12 மாதத்திற்குள் முடிவடையும் என்றும்,  கட்டுமான பணிகள் முடிவடைந்ததில் இருந்து, குலசேகரப்பட்டினத்தில் ஓராண்டுக்குள் ராக்கெட் ஏவப்படும் என்றும்  முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments