Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் யார் என்று தெரியுமா? எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது: சீமான் ஆவேசம்.!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:51 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆவேசமாக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
 
2 லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்க பார்க்கிறார்கள், இப்போது அழைப்பாணை வழங்கும் காவல்துறை 13 ஆண்டுகளாக என்ன செய்தது? நான் யார் என்று தெரியுமா? எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. 
 
சிரிக்க சிரிக்க பேசுபவன் என்று நினைக்க வேண்டாம், நான் ரொம்ப சீரியஸான ஆளு,"ஒரு லட்சம் துப்பாக்கிகளை கடந்து சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். என்னிடம் தனலட்சுமியும் தான்யலட்சுமியும் தான் இல்லை, முடிந்தால் 10 பேரை அனுப்பி வையுங்கள், எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது,  எனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது  என சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments