Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான வானிலை; குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (12:13 IST)
கோயம்புத்தூர் சென்றுள்ள குடியரசு தலைவர் இன்று நீலகிரி செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நேற்று ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இன்று அவர் குன்னூர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் வழியாக அவர் குன்னூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் குன்னூரில் ஏற்பட்டுள்ள மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக குடியரசுத் தலைவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments