Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான வானிலை; குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (12:13 IST)
கோயம்புத்தூர் சென்றுள்ள குடியரசு தலைவர் இன்று நீலகிரி செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நேற்று ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இன்று அவர் குன்னூர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் வழியாக அவர் குன்னூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் குன்னூரில் ஏற்பட்டுள்ள மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக குடியரசுத் தலைவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments