Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம்: பிரேமலதா

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (20:14 IST)
கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்டு எடுக்க இதுவே சரியான தருணம் என்று தெரிவித்தார் 
 
தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு இதுகுறித்து அழுத்தத்தை கொடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments