Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் கச்சத்தீவை மீட்கலாம்: அண்ணாமலை

Annamalai
, வெள்ளி, 27 மே 2022 (18:15 IST)
முதல் அமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் கச்சத்தீவை மீட்பது பற்றி ஆலோசனை செய்யலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பையும் 
 
நேற்று பிரதமர் மோடி சென்னை வருகை தந்த போது அவரிடம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஐந்து கோரிக்கைகளை வைத்தார். அதில் ஒன்று கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது
 
இதுகுறித்து ஏற்கனவே தமிழக பாஜக அண்ணாமலை காட்டமான பதில் கூறி வந்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் 
 
என்னுடைய தந்தை கருணாநிதி கச்சத்தீவு விஷயத்தில் தப்பு செய்துவிட்டார் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்கட்டும் என்றும், மன்னிப்பு கேட்டால் நானே அறிவாலயம் சென்று அவரிடம் பேசுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
 கச்சத்தீவை மீட்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும் என்றும் நாங்கள் கச்சத்தீவை மீட்போம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து! – 7 ராணுவ வீரர்கள் பலி!