Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமக்கு எதுக்கு வம்பு? பாலிஷாய் பேசி நகர்ந்த பிரேமலதா!!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (13:19 IST)
குடியுரிமை மசோதாவுக்கு நேரடியாக ஆதரவும் தெரிவிக்காமல் மறுப்பும் தெரிவிக்காமல் நைசாய் பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 
 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியிமை மசோதா நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தை கிளப்பியுள்ள நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா  விஜயகாந்த் இது குறித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது... 
 
குடியுரிமை மசோதாவை பொறுத்தவரை எல்லா மதங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்த பின்பு இதைப்போன்ற மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம்.  ஏற்கனவே காஷ்மீர் விவகாரம் ராமர் கோவில், அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்பட்டது. 
 
அதைபோல் குடியுரிமை திருத்த மசோதாவும்  அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு எல்லா மதத்தினராலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால்  இந்த குடியேற்ற மசோதா சட்டத்தை தேமுதிக ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments