Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் நரேந்திர மோடி நீண்டகாலம் வாழ பிரார்த்தனை!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (19:19 IST)
பிரதமர் நரேந்திர மோடி  நீண்டகாலம் வாழ   சிறப்புப் பிரார்த்தனைகள்  நடந்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மா நில முதல்வர் சிவ்ராஜ் சிங்க் செளகான் போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ ஆயுஸ் ஹோமத்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் மோடி  நேற்று பஞ்சாப் மா நிலத்திற்குச் செல்ல முயன்றபபோது, போராட்டக்காரர்ககள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடியில் வாகனம் 20  நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டது. அப்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மா நில முதல்வர் சிவ்ராஜ் சிங்க் செளகான் போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ ஆயுஸ் ஹோமத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments