Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் நரேந்திர மோடி நீண்டகாலம் வாழ பிரார்த்தனை!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (19:19 IST)
பிரதமர் நரேந்திர மோடி  நீண்டகாலம் வாழ   சிறப்புப் பிரார்த்தனைகள்  நடந்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மா நில முதல்வர் சிவ்ராஜ் சிங்க் செளகான் போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ ஆயுஸ் ஹோமத்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் மோடி  நேற்று பஞ்சாப் மா நிலத்திற்குச் செல்ல முயன்றபபோது, போராட்டக்காரர்ககள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடியில் வாகனம் 20  நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டது. அப்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மா நில முதல்வர் சிவ்ராஜ் சிங்க் செளகான் போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ ஆயுஸ் ஹோமத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments