Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:17 IST)
ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது 
 
மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்
 
 இதனை அடுத்து அவரை அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்