Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:08 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பதும் 8 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட டிகிரி செல்ஸியல்ஸ் வெப்பம் உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்கு தற்போது இருப்பதைவிட 3 டிகிரி அதிகமான வெப்பம் இருக்கும் என்று எச்சரித்துள்ளது 
 
எனவே காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 ஆனால் அதே நேரத்தில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments