Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:08 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பதும் 8 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட டிகிரி செல்ஸியல்ஸ் வெப்பம் உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்கு தற்போது இருப்பதைவிட 3 டிகிரி அதிகமான வெப்பம் இருக்கும் என்று எச்சரித்துள்ளது 
 
எனவே காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 ஆனால் அதே நேரத்தில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments