அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:08 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பதும் 8 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட டிகிரி செல்ஸியல்ஸ் வெப்பம் உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்கு தற்போது இருப்பதைவிட 3 டிகிரி அதிகமான வெப்பம் இருக்கும் என்று எச்சரித்துள்ளது 
 
எனவே காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 ஆனால் அதே நேரத்தில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

அடுத்த கட்டுரையில்
Show comments