Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சமூக ஆர்வலரான எலா பட் காலமானார்...

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (17:56 IST)
பத்ம பூசன் விருது பெற்ற சமூக ஆர்வலரும், பெண்கள் உரிமை ஆர்வலருமான எலா பட் இன்று காலமானார்.

கடந்த 1918 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களா, நிறுவப்பட்ட ஒரு தொழிற்சங்கமான ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் ஒரு கிளையாக கடந்த 1978 ஆம் ஆண்டு SEWA என்ற அமைப்பு காந்திய மற்றும் சிவில் உரிமைகள் சங்கத் தலைவரான எலாட் பட்டால் உருவாக்கப்பட்டது.

சேவா  அமைப்பு தொழிலாளர், பெண்கள் மற்றும் கூட்டுறவு இயங்கங்களின் கலவையில் இருந்து தோன்றிய அமைப்பு என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பினைத் தொற்றுவித்து, செயல்படுத்தி வந்தவரும் பெண்கள் உரிமை ஆர்வலருமான எலா பட் ( 89) இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் பெண்ணியவாதிகள், உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments