Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுக்கழிவுகளை பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு ஏற்படும்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (09:43 IST)
அணுக்கழிவுகளை பாதுகாக்காவிட்டால் கடும் அழிவு ஏற்படும் என பூவுலகின் நண்பர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர் 
 
அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்காவிட்டால் ஏற்படும் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் உரியமுறையில் பாதுகாக்காவிட்டால் கதிர்வீச்சுகள் மனித உயிர் விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் 
 
மேலும் நிலநடுக்கம், இயற்கை பேரிடர் விபத்தை தாங்கும் வல்லமை கொண்டதாக தற்காலிக கட்டமைப்பு இல்லை என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments