Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுக்கழிவுகளை பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு ஏற்படும்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (09:43 IST)
அணுக்கழிவுகளை பாதுகாக்காவிட்டால் கடும் அழிவு ஏற்படும் என பூவுலகின் நண்பர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர் 
 
அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்காவிட்டால் ஏற்படும் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் உரியமுறையில் பாதுகாக்காவிட்டால் கதிர்வீச்சுகள் மனித உயிர் விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் 
 
மேலும் நிலநடுக்கம், இயற்கை பேரிடர் விபத்தை தாங்கும் வல்லமை கொண்டதாக தற்காலிக கட்டமைப்பு இல்லை என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments