Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிவாசலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய இந்து குடும்பம்!

Webdunia
புதன், 4 மே 2022 (09:41 IST)
பள்ளிவாசலுக்கு ஆக இந்து குடும்பம் தங்களது நிலத்தை வழங்கியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள 2.1 ஏக்கர் நிலத்தை பள்ளிவாசலுக்காக இந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்
 
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த தன்னுடைய தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த நிலத்தை பள்ளிவாசலுக்கு கொடுத்துள்ளதாக குடும்பத்தினர் பெருமையுடன் கூறியுள்ளனர் 
 
இந்த நிகழ்வு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு மிகப்பெரிய சான்றாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments