Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணுக்கழிவுகளை பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு ஏற்படும்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

koodangulam
, புதன், 4 மே 2022 (09:43 IST)
அணுக்கழிவுகளை பாதுகாக்காவிட்டால் கடும் அழிவு ஏற்படும் என பூவுலகின் நண்பர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர் 
 
அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்காவிட்டால் ஏற்படும் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் உரியமுறையில் பாதுகாக்காவிட்டால் கதிர்வீச்சுகள் மனித உயிர் விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் 
 
மேலும் நிலநடுக்கம், இயற்கை பேரிடர் விபத்தை தாங்கும் வல்லமை கொண்டதாக தற்காலிக கட்டமைப்பு இல்லை என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிவாசலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய இந்து குடும்பம்!