Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பேருந்துகள் மூலம் ரூ.138 கோடி வருவாய்…

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (16:02 IST)
தமிழகத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பண்டிகை பொங்கல்.   இப்பொங்கல் பண்டிகைக்கு மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வர்.

அந்தவகையில்,  பொங்கலையொட்டி இயக்கப்பட்ட பேருந்துகளில் 7 கோடிப் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.138.07 கோடி ருபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments