Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பேருந்துகள் மூலம் ரூ.138 கோடி வருவாய்…

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (16:02 IST)
தமிழகத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பண்டிகை பொங்கல்.   இப்பொங்கல் பண்டிகைக்கு மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வர்.

அந்தவகையில்,  பொங்கலையொட்டி இயக்கப்பட்ட பேருந்துகளில் 7 கோடிப் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.138.07 கோடி ருபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments