Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வரின் மகன்!

சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வரின் மகன்!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:15 IST)
பாஜகவை சேர்ந்த மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தவர் மனோகர் பாரிகர்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இயற்கை எய்தினார்.

இ ந் நிலையில் விரைவில் கோவாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள  நிலையில், பாஜகவில் இருந்து மனோகர் பாரிகரின் மகன்  உத்பல் பாரிக்கர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  எனவே அவர் சுயேட்சை வேட்பாளராக பானஜி தொகுதியில் போட்டுவதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?