Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னருக்கு வந்த சோதனை... துப்பட்டியோடு விட்ட போலீஸார்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:40 IST)
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் காவல் நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
 
ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவரை தாக்கியது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன், நெல்லை சந்திப்புப் பகுதியில் உள்ள பாரதியார் சிலையின் அடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
 
பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களைக் கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் அங்கேயே தங்க வைத்திருந்தனர். 
 
அப்போது காவல் நிலையத்திலேயே வெறும் தரையில் ஒரு போர்வையை மட்டும் வைத்துப் படுத்து உறங்கினார். தற்போது நள்ளிரவில் அவர் காவல் நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments