Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:22 IST)
தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதாகவும் இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
மின்வெட்டு இல்லாத தமிழகத்திற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே தமிழகத்தில் ஒரு நொடிப்பொழுது கூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments