பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலையில் சேரலாம்: அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:11 IST)
பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகம் அதன் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டில் வகுப்பில் சேரலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
 
 பாலிடெக்னிக் படிப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக பொறியியல் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்க்கப் படுகிறார்கள் என்றும் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக CEG, Guinty, MIT, Chrompet ம்ற்றும் ACTech Guindy ஆகிய பொறியியல் கல்லூரி நேரடியாக இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் 
 
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இந்த அறிவிப்பு பாலிடெக்னிக் முடித்த மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments