Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தஞ்சை ரவுடிக்கு தூக்கு தண்டனை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:03 IST)
தஞ்சாவூரில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் ரவுடி கட்டராஜா. இவர்மீது 10 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில காலம் முன்னதாக செந்தில்நாதன் என்பவரை கொன்ற வழக்கில் கட்டராஜா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ரவுடி கட்டராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலம் கழித்து ரவுடி ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments