Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் செயல்பட தடை- மாசுக்கட்டுப்பாடு வாரியம்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (18:30 IST)
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இன்று காலை ஆலையில் இருந்து அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் சுற்றுவட்டாரத்தில் இருந்த் மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற் சாலை மீண்டும் செயல்பட தடைவிதித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் இன்று நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
 
இதுகுறித்து மாசுகட்டுப்பாடு வாரியம், எண்ணூர் தொழிற் சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுக்கசிவு 20 நிமிடங்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட்ன என்று தெரிவித்துள்ளது,
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments