Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவினாசி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்னும் தொடங்காத வாக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:27 IST)
கோப்புப் படம்

அவினாசி தொகுதியில் வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக இன்னும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை.

தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது.  இந்நிலையில் அவினாசி தொகுதியில் அமைந்துள்ள  வாக்குச்சாவடி எண் 218 ல் வாக்கு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் இன்னமும் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. ஏற்கனவே சேலம் ஓமலூர் தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments