Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சாரம் முடிந்ததும் ரெஸ்ட் தான்.. மலைப் பிரதேச ஹோட்டல்களில் குவியும் புக்கிங்..!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (15:57 IST)
கடந்த சில நாட்களாக கோடையில் கொளுத்தும் வெயிலில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்ததும் முழு ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்,.

 இதற்காக ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் உள்ள ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரச்சாரம் முடிந்ததும் குடும்பத்துடன் அரசியல் பிரபலங்கள் பல கோடை வாசஸ்தலங்களில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது

ஊட்டி கொடைக்கானல் உள்ள முக்கிய ஹோட்டல்களில் முழுமையாக புக்கிங் முடிந்துவிட்டதாகவும் இதற்கான செலவையும் வேட்பாளர் தலையிலேயே அவர்கள் வைத்து விட்டதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசியல்வாதிகளின் பிஏக்களும் கோடை வாசஸ்தலங்களுக்கு  செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நாளை முதல் கோடை வாசஸ்தலங்களில் பல அரசியல் பிரபலங்களை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments