Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக பொய்ப்புகாரா? அதிர்ச்சி தகவல்..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (12:03 IST)
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் விசாரணையின் முடிவில் அவரது வீட்டின் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது
 
மேலும் பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் மார்ச் 30ஆம் தேதி தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
 
மேலும் நகைகள் திருட்டு என  பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments