சைக்கிளில் சென்ற முதயவரை தாக்கிய காவலர்: வைரல் வீடியோ!

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (11:27 IST)
திருச்சியில் காவலர் ஒருவர் சாலையில் முதியர் ஒருவரை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
திருச்சி மாநகர ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது, அதே வழியில் மோட்டார் பைக்கில் வந்த காவலர் வாகனம் மோதியது.
 
அப்போது சைக்கிள் வந்த முதியவர் காவலரிடம் ஏதோ கூறிய நிலையில், ஆத்திரமடைந்த காவலர், பைக்கிலிருந்து இறங்கி முதியவரை தாக்கியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments