Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை வனிதா மீது போலீஸார் வழக்குப் பதிவு !

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (18:11 IST)
சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக நடிகை வனிதா பீட்டர் பால் எனபவரை மூன்றாவதாக திருமணம் செய்தது தொடர்பாக செய்திகளே இடம் பிடித்து வந்தது. இதில் அவர் லட்சுமி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்டுறுவேன் என்று சாடினார்.

அடுத்து அவர் சூர்யாதேவி என்ற பெண் மீது புகார் கொடுத்ததை அடுத்து, அவரைப் போலீஸார் கைது செய்தனர். பின்ன அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை போரூர் போலீஸார் வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதாவது சென்னை,ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக குடியிருப்ப்பு சங்க பொதுச்செயலாளர் நிஷாதோட்டா என்பவர் அளித்த புகாரின் பேரில் வனிதா மீது 3 பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments