Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை வனிதா மீது போலீஸார் வழக்குப் பதிவு !

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (18:11 IST)
சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக நடிகை வனிதா பீட்டர் பால் எனபவரை மூன்றாவதாக திருமணம் செய்தது தொடர்பாக செய்திகளே இடம் பிடித்து வந்தது. இதில் அவர் லட்சுமி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்டுறுவேன் என்று சாடினார்.

அடுத்து அவர் சூர்யாதேவி என்ற பெண் மீது புகார் கொடுத்ததை அடுத்து, அவரைப் போலீஸார் கைது செய்தனர். பின்ன அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை போரூர் போலீஸார் வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதாவது சென்னை,ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக குடியிருப்ப்பு சங்க பொதுச்செயலாளர் நிஷாதோட்டா என்பவர் அளித்த புகாரின் பேரில் வனிதா மீது 3 பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments