Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையை அச்சுறுத்திய டவுசர் திருட்டுக்கும்பல்… ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலிஸ்!

கோவையை அச்சுறுத்திய டவுசர் திருட்டுக்கும்பல்… ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலிஸ்!
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:53 IST)
கோவையில் இரவு நேரங்களில் டவுசர் மட்டுமே அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு திருட்டுக் கும்பல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அது சம்மந்தமாக சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து ஆராய்ந்த போது அந்த கும்பலில் உள்ளவர்கள் அனைவடும் டிரௌசர் மட்டுமே அணிந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையின் தேடுதலில் அந்த கும்பலைச் சேர்ந்த வீரமணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களும் பிடிபட்டுள்ளனர். விசாரணையில் மற்ற இருவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குதிர் அம்பும் பகுதியை சார்ந்த நாகராஜ் (வயது 23), திருமங்கலத்தை சார்ந்த சிவன் (வயது 22) என்பதும் தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஷ்பு பாஜகவிற்கு வர வேண்டும்: அண்ணாமலை அழைப்பு!