Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருடன் பாமக தலைவர் சந்திப்பு: இடஒதுக்கீட்டு வழக்கில் மேல்முறையீடா?

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (11:17 IST)
பாமகவுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக சமீபத்தில் மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்த நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக வினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 உள் இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் ஏகே மூர்த்தி வழக்கறிஞர் பாலு ஆகியோர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்
 
இந்த சந்திப்பின்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் செய்வது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments