Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2 பேர் மட்டும் தமிழ் மொழியில் சதம்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (11:00 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் தமிழில் இரண்டு பேர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகிய நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். இன்று காலை 9:30 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் காலதாமதமாக வந்ததால் 10 15 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது 
 
இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் 690 பேர் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ள நிலையில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%)
 
மாணவியர்  : 96.38% 
 
மாணவர்கள்  : 91.45%
 
சிறைவாசிகள்  : 79 பேர் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments