Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு: ரிசல்ட் எப்போது?

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (14:31 IST)
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஒரு சில தேர்வு மையங்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
தமிழகம் முழுவதும் +2பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில் பல இடங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்றுடன் முடிந்து விட்டது
 
இதனை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் வரும் 23 ஆம் தேதி வெளிவர இருக்கும் நிலையில் இன்று பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments