Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைப்படத் தொழில் செய்தவர்.... ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (21:04 IST)

சரியான வருமானம் இல்லாமல் சிரமத்துடன் வாழ்ந்து வந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை  அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்தவர்  ஜோசப்( 36). இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

இவர் பேருந்து நிலையம் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்ததுள்ளார். தற்போது கொரொனா கால கட்டம் என்பதால் போதுமான வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தனது  விலை உயர்ந்த கேமராக்களை அவர் அடகு வைத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜோசப்,  திரும்பி வரவில்லை என குடும்பத்தினர் தேடியுள்ளனர். பின்னர் நேற்று இரவு 12: 30 மணிக்கு வந்த சரக்கு ரயில் மோதி அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

ஜோசப்பின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments