Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (19:11 IST)

தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,13, 280 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80 பேர்  உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 6420 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5603 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24, 071 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல மாதங்களாக வேலை தேடியும் கிடைக்கவில்லை.. கண்ணீருடன் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய பெண்..!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.. இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ட்ரம்ப் விதித்த வரியால் இந்தியாவின் வளர்ச்சியில் சிறு சரிவு! - ஆசிய வளர்ச்சி வங்கி!

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. கனமழைக்கு வாய்ப்பா?

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்! - எங்கே இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்?

அடுத்த கட்டுரையில்
Show comments