Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (19:11 IST)

தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,13, 280 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80 பேர்  உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 6420 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5603 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24, 071 ஆக அதிகரித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 1,599-க்கு ஸ்மார்ட்போன் வாங்கனுமா??