2 ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (11:27 IST)
தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நீட் எனப்படும் மருத்துவக் கல்விக்கான நுழைத்தேர்வை தேசம் முழுவதிலுமிருந்து பல லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், 7.5 இட ஒதுக்கிட்டில்  தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என  மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர்அறிவித்துள்ளார்.

மேலும், கட்டணம் செலுத்த முடியாததால் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்யாத அரசுப் பள்ளி மாணவர்களும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments