Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் !வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (11:23 IST)
மராட்டிய மாநிலத்தில் ஒரு குடும்பமே இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் அனைவராலும் விரும்பி வளர்க்கப்படும் உயிரினம் மற்றும் செல்லப்பிராணி நாய். இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள அகமத் நகரில் ஒரு குடும்பமே இணைந்து தங்கள் வீட்டில் வளர்க்கும் லூசி என்ற நாய்க்கு தடபுடலாக வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

செல்லப்பிராணியான நாய்க்கு வளைகாப்பு நடத்தியதற்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் நாயை பாரம்பரியமன உடை அணிவித்து, ஒரு தொட்டிலில் அமரவைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments