Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டயாலிசிஸ் சிகிச்சை வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – முதல்வர் பழனிசாமி

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (20:30 IST)
கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. யாருமே எதிர்பாராத இந்த கோரத்தாண்டவத்து பல ஏழை. எளிய மக்களும் பசியாலும் , நோயுற்றவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் டயாசிலிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிமென்றால் 108க்கு கால் செய்யலால் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’யாரேனும் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – எடப்பாடி பழனிசாமி

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர கால மருத்துவக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு, பகல் பாராமல் சேவை மனப்பான்மையோடு 200 மருத்துவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.’’ எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments