Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டயாலிசிஸ் சிகிச்சை வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – முதல்வர் பழனிசாமி

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (20:30 IST)
கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. யாருமே எதிர்பாராத இந்த கோரத்தாண்டவத்து பல ஏழை. எளிய மக்களும் பசியாலும் , நோயுற்றவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் டயாசிலிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிமென்றால் 108க்கு கால் செய்யலால் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’யாரேனும் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – எடப்பாடி பழனிசாமி

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர கால மருத்துவக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு, பகல் பாராமல் சேவை மனப்பான்மையோடு 200 மருத்துவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.’’ எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments