Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை 31 மாவட்டங்களில் சதம் !

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (13:26 IST)
தமிழகத்தில் 31 மாவட்டங்களில்  பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கிவருகிறது. இதுகுறித்து சமீபத்தில் டுவீட் பதிவிட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய வீரர்கள் டெஸ்ட்-ல் சதம் அடிக்கவில்லை. பெட்ரோல் சதம் அடித்துள்ளது என்றார்,

அதன்படி, இன்று  தமிழகத்தில் சென்னையைத் தவிர 31 மாவட்டங்களில் ரூ.100 ஐ தொட்டு சதம் அடித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் ரூ.101.50  க்கும், மதுரை, சேலம், அரியலூர், திண்டுக்கல், தருமபுரி, தஞ்சாவூர், உள்ளிட்ட 31  மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100 என்ற சதம் அடித்துள்ளது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.49 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments