பெட்ரோல் விலை 31 மாவட்டங்களில் சதம் !

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (13:26 IST)
தமிழகத்தில் 31 மாவட்டங்களில்  பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கிவருகிறது. இதுகுறித்து சமீபத்தில் டுவீட் பதிவிட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய வீரர்கள் டெஸ்ட்-ல் சதம் அடிக்கவில்லை. பெட்ரோல் சதம் அடித்துள்ளது என்றார்,

அதன்படி, இன்று  தமிழகத்தில் சென்னையைத் தவிர 31 மாவட்டங்களில் ரூ.100 ஐ தொட்டு சதம் அடித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் ரூ.101.50  க்கும், மதுரை, சேலம், அரியலூர், திண்டுக்கல், தருமபுரி, தஞ்சாவூர், உள்ளிட்ட 31  மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100 என்ற சதம் அடித்துள்ளது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.49 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments