Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை 31 மாவட்டங்களில் சதம் !

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (13:26 IST)
தமிழகத்தில் 31 மாவட்டங்களில்  பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கிவருகிறது. இதுகுறித்து சமீபத்தில் டுவீட் பதிவிட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய வீரர்கள் டெஸ்ட்-ல் சதம் அடிக்கவில்லை. பெட்ரோல் சதம் அடித்துள்ளது என்றார்,

அதன்படி, இன்று  தமிழகத்தில் சென்னையைத் தவிர 31 மாவட்டங்களில் ரூ.100 ஐ தொட்டு சதம் அடித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் ரூ.101.50  க்கும், மதுரை, சேலம், அரியலூர், திண்டுக்கல், தருமபுரி, தஞ்சாவூர், உள்ளிட்ட 31  மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100 என்ற சதம் அடித்துள்ளது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.49 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments