Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தமிழின் அபிமானி - பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (12:58 IST)
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி தனது அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்துகொள்வார். அந்த வகையில் இன்று பேசிய பிரதமர் மோடி தன் தமிழ் மொழி எனது அபிமானி எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வானொலியில் நிகழ்ச்சியில் கூறியதாவது:

உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி தான் என்றும் தமிழ் மொழியின் மீதான தனது அன்பு என்றும் குறையாது எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சு உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறும் 4 டாலர்தானா? சுனிதா வில்லியம்ஸுக்கு இவ்வளவுதான் சம்பளமா?

சற்று குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கி வருவதால் அதிர்ச்சி..!

தீர்மானம் தோல்வி! சபாநாயகராக தொடர்கிறார் அப்பாவு! - அதிமுக - திமுக காரச்சார விவாதம்!

டாஸ்மாக் ஊழல்: போராட்டம் நடத்த சென்ற அண்ணாமலை கைது! - சென்னையில் பரபரப்பு!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் ஆதரவு

அடுத்த கட்டுரையில்
Show comments