Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தமிழின் அபிமானி - பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (12:58 IST)
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி தனது அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்துகொள்வார். அந்த வகையில் இன்று பேசிய பிரதமர் மோடி தன் தமிழ் மொழி எனது அபிமானி எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வானொலியில் நிகழ்ச்சியில் கூறியதாவது:

உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி தான் என்றும் தமிழ் மொழியின் மீதான தனது அன்பு என்றும் குறையாது எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சு உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments