Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் ரூ.2000 நோட்டை வாங்க மாட்டோம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (12:08 IST)
இன்று முதல் 2000 ரூபாய் நோட்டை வாங்க மாட்டோம் என பெட்ரோல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 
 
செப்டம்பர் 30-ம் தேதிக்கு முன் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் உடன் கால அவகாசம் முடிவடைய இருக்கும் நிலையில் நேற்று முதல் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டை வாங்க மாட்டோம் என  பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments