பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (08:40 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதையும் 5 மாநில தேர்தலுக்கு பின்னர் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஒரே விலையிலேயே பெட்ரோல் டீசல் விலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் இன்று ஒரு லிட்டர் ரூபாய் 101.40 என்றும் சென்னையில் டீசல் இன்று ஒரு லிட்டர் ரூபாய் என்றும் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரஷ்யாவில் இருந்து 20 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர இருப்பதால் இனி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் மாறாக பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments